என்றும் தமிழ்
Tuesday, May 31, 2011
எண்ணம்
என் மூட்டையை எடுத்துக் கொண்டேன்
பொருட்களைக் கட்டிக் கொண்டேன்
மரம் வெட்டும் தச்சனிடம் தொழில்
கற்ற அவனது பிள்ளை
கோடரியுடன் காட்டுக்குச் செல்வது போல
நான் செல்கிறேன் நான் எந்த திசை சென்றாலும்
அந்தத் திசையில் எனக்கு சோறு கிடைக்கும் !
-ஔவையார் , புறநானூறு
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)